685
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார். சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தி...

500
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே ரவுடி சுந்தர்ராஜ் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். பனையக்குறிச்சி பகுதியில் வசித்த சுந்தர்ராஜ்...

929
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு  கொன்றுவிட்டு மருமகனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகி...

7770
கோவை செட்டி வீதியில் அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர், நண்பர்களுடன் மது, கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் என்ற அந்த இளைஞர...

486
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை பப்பாளி பால் ஊற்றி கொலை செய்து புதைத்துவிட்டு, முதல் குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான தம்பதியையும், அவர்களுக்கு...

347
ஜெர்மனின் கரோலினென்பிளாட்ஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய ஆஸ்திரிய இளைஞரை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். காரிலி...

218
குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டுத் தப்பியோடிய அண்ணனை போலீஸார் கைது செய்தனர். செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கவியரசனின் அண்ணன் கார்த்திகேயன் சொத்து ச...



BIG STORY